தமிழ்நாடு தினம் விஜயகாந்த் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற கூற்றுக்கு இணங்க, நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு, எப்போதும் ஒன்றுபட்டு, தமிழர்கள் முன்னேற்றத்திற்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோம்! என்று சூளுரைப்போம். அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள். இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.

Related Stories: