சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் விசாரணைக்காக தினமும் ஆஜராக உத்தரவு

ஹைதராபாத்: சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் விசாரணைக்காக தினமும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி ஜெகன்மோகன் தாக்கல் செய்த மனுவை ஐதராபாத் சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: