ஜெயலிலதாவின் வாழ்வை பற்றி எடுத்துவரும் 'தலைவி'திரைப்படத்திற்கு தடைக்கோரி ஜெ.தீபா ஐகோர்ட்டில் மனு

சென்னை: ஜெயலிலதா பற்றி எடுக்கப்பட்டுள்ள தலைவி என்ற திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா வழக்குப்பதிவு செய்துள்ளார். தமது அனுமதியின்றி ஜெயலலிதா பற்றி திரைப்படம் எடுத்தது தவறு என்று வழக்கில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் குடும்ப அந்தரங்க காட்சிகள் தலைவி திரைப்படத்தில் சித்தரிக்கப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: