தீவிர புயலாக மாறியது அரபிக் கடலில் நிலைக்கொண்டுள்ள மகா புயல்

டெல்லி: அரபிக் கடலில் நிலைக்கொண்டுள்ள மஹா புயல் தீவிர புயலாக மாறியது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவ.4ஆம் தேதி வரை அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: