குற்றம் சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் காலனியில் 2 மாத குழந்தை கொலை: ஒருவர் கைது Oct 31, 2019 கே.கே. நகர் அம்பேத்கர் குழந்தை சென்னை: சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் காலனியில் 2 மாத குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது. குழந்தையை அடித்துக் கொன்ற எல்லப்பன் என்பவரை கைது செய்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவியுடன் பழகிய மாணவருக்கு பெல்ட்டால் சரமாரி தாக்குதல்: வீடியோ வைரல்
கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்திய வாலிபர் கைது
பிட் காயினில் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காததால் ஆத்திரம்; ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டையை உடைத்த நடிகை ராதா: வடபழனி போலீசார் விசாரணை
மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து கொலையான விவகாரம்: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் வாலிபர் தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலம்
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் கத்தியுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்