சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் காலனியில் 2 மாத குழந்தை கொலை: ஒருவர் கைது

சென்னை: சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் காலனியில் 2 மாத குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது. குழந்தையை அடித்துக் கொன்ற எல்லப்பன் என்பவரை கைது செய்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: