தமிழகம் பழனியில் பெய்த தொடர் கனமழை காரணமாக வரதமாநதி அணை நிரம்பியது Oct 31, 2019 வரதமணதி அணை பழனி பழனி: பழனியில் பெய்த தொடர் கனமழை காரணமாக வரதமாநதி அணை நிரம்பியது. நிரம்பி வழியும் வரதமாநதி அணையில் இருந்து வினாடிக்கு 450 கன அடி வெளியேற்றம் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!