பழனியில் பெய்த தொடர் கனமழை காரணமாக வரதமாநதி அணை நிரம்பியது

பழனி: பழனியில் பெய்த தொடர் கனமழை காரணமாக வரதமாநதி அணை நிரம்பியது. நிரம்பி வழியும் வரதமாநதி அணையில் இருந்து வினாடிக்கு 450 கன அடி வெளியேற்றம் செய்யப்பட்டது.

Related Stories: