திருச்சி அருகே காதலர்களை குடிபோதையில் இருந்த 2 பேர் தாக்கியதால் பரபரப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காதலர்களை குடிபோதையில் இருந்த 2 பேர் தாக்கியதால் பெரும் பரபரப்பு நிலவியது. குடிபோதை நபர்களிடம் இருந்து தப்பிக்க காதலன் ஜீவித கொள்ளிடம் ஆற்றில் குதித்தார். கொள்ளிடம் ஆற்றில் குறித்த ஜீவித்தை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். காதலர்களை தாக்கிய 2 பேரை பிடித்து பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: