உடன்குடி: இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய பல்வேறு கட்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டின் 3வது ராக்கெட் ஏவுதளம் அமைய சிறந்த பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியை தேர்வு செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரோ அதிகாரிகள் திடீரென குலசேகரன்பட்டினம், கூடல்நகர் பகுதியில் ரகசிய ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.