8 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது

தி.மலை : திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்து தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: