இரண்டாவது முறையாக தோண்டிய பள்ளத்தில் ஏணி மூலம் தீயணைப்பு வீரர் இறங்கி ஆய்வு

திருச்சி: ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் ஆய்வு செய்ய ஏணி மூலம் வீரர் திலீப்குமார்  இறங்கியுள்ளார். குழிக்குள் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்த பின் தொடர்ந்து தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: