முதல்வர் எடப்பாடி மாமனார் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர், ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோர் இரங்கல்

சேலம்: முதல்வர் எடப்பாடி மாமனார் காலியண்ணன் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல முதல்வர் எடப்பாடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாமக ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி மாமனார் உடலுக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: