தமிழகம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜை இன்று காலை துவக்கம் Oct 28, 2019 திருவிழா கண்டா சாஸ்தி திருச்சேந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜை இன்று காலை துவங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சனம் செய்தும் விரதத்தை தொடங்கி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது உயிரிழந்த காரைக்கால் வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்: 24 குண்டுகள் முழங்க இறுதி சடங்கு
சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா தயாராக வேண்டும்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்யும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாத விவகாரம் அதிமுக ஆட்சியில் தேர்வான 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் தொகையை வழங்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கோடை காலங்களில் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும் வெயிலின் தாக்கம்: கால்நடை துறை அதிகாரிகள் தகவல்
வாகன பதிவு எண் பலகையில் பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக முதல் நாளில் 427 பேர் மீது வழக்கு: ரூ.2.13 லட்சம் அபராதம் வசூல்: ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
தேர்தல் தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வாய்க்கு வந்த அவதூறை அள்ளி வீசுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க அதிகப்படியான வாகன பயன்பாடு மரங்கள் அழிக்கப்பட்டதே காரணம்: வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தகவல்