திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜை இன்று காலை துவக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜை இன்று காலை துவங்கியது. இதனையொட்டி  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சனம் செய்தும் விரதத்தை தொடங்கி உள்ளனர்.

Related Stories: