மீட்பு பணி நடைபெறும் இடத்தில் தற்போது லேசான மழை

திருச்சி: மீட்பு பணி நடைபெறும் இடத்தில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. சுமார் 100 அடி வரை குழி தோண்டிய பின் பக்கவாட்டில் குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: