குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட்ட வேண்டும், அவரது குடும்பம் துடிப்பதைப்போல நாமும் துடிக்கிறோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட்ட வேண்டும், அவரது குடும்பம் துடிப்பதைப்போல நாமும் துடிக்கிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு எந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: