சிவசேனா கட்சியில் இருந்து யாரும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை: மராட்டிய காங்கிரஸ் தலைவர் பேட்டி

மும்பை: சிவசேனா கட்சியில் இருந்து யாரும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மராட்டிய காங்கிரஸ் தலைவர் பாலாசாஹல் தொராட் சிவசேனாவிடம் இருந்து யோசனை ஏதும் வந்தால் காங்கிரஸ் தலைமையுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: