ஜம்மு காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும்?: உச்சநீதிமன்றம் கேள்வி

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசநலன் கருதி சிலைகட்டுப்பாடு விதிப்பது அவசியம் என்றாலும் அதை மறுபரிசீலனை செய்வது மிக அவசியம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: