நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் வழங்கியது. மாணவரின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உதித்சூர்யாவுக்கு நீதிபதி ஜாமின் வழங்கியுள்ளார். மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக உதித்சூர்யாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: