இந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

டெல்லி: இந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய 3 பேருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

Related Stories: