நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அமைச்சர் வீடு உள்ள தெருவில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம்

நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அமைச்சர் ராஜலட்சுமியின் வீடு உள்ள தெருவில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடைபெறுகிறது. பட்டியல் இனத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை கொண்ட சமுதாய மக்களை தேவேந்திர வேளாளராக அறிவிக்கக் கோரி போராட்டம் நடைபெறுகிறது. சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்புக் கோடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: