மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மைப்பணியில் பிரதமர் மோடி

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மைப்பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டார். கோவளம் ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடி நடைபயிற்சியின்போது குப்பைகளை அகற்றினார்.

Related Stories: