ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

தெஹ்ரான்: ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் மீது சவுதி அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏவுகணை தாக்குதலை அடுத்து நடுக்கடலில் தீப்பிடித்து எரிகிறது ஈரான் எண்ணெய் கப்பல். ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலில் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கொட்டுகிறது.

Related Stories: