தமிழகம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரபட்ட முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி திடீர் மயக்கம் Oct 09, 2019 நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் ஸ்ரீவில்லிபுத்தூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரபட்ட முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி திடீரென மயக்கம் அடைந்தார். கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நிர்மலா தேவி ஆஜரானார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!