ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரபட்ட முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி திடீர் மயக்கம்

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரபட்ட முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி திடீரென மயக்கம் அடைந்தார். கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நிர்மலா தேவி ஆஜரானார்.

Related Stories: