கே.ஆர்.பி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு

செங்கம்  : கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை சின்னி அம்மன் கோவிலை ஒட்டியுள்ள தென் பெண்ணையாற்றில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுகிறது.  தென்பெண்ணையாறு ஒட்டியுள்ள கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ன்னி அம்மன் கோவிலை ஒட்டியுள்ள தென் பெண்ணையாற்றில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுகிறது.

alignment=

தென்பெண்ணையாறு ஒட்டியுள்ள கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

alignment=

Related Stories: