நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வி.கே.சிங் பங்கேற்பு

நாக்பூர்: மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வி.கே.சிங் பங்கேற்றுள்ளனர். விஜயதசமியை ஒட்டி நடைபெற்ற பேரணியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Related Stories: