எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் நடிகர்களை மக்கள் விரும்புகிறார்கள்: சீமான் பேச்சு

நாங்குநேரி: தலைவர்களை திரையில் தேடுவதை நிறுத்திவிட்டு, போராட்டக்களத்தில் தேடவேண்டும் என்று நாங்குநேரியில் சீமான் தெரிவித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் நடிகர்களை மக்கள் விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.

Related Stories: