சீன அதிபர், பிரதமர் மோடி வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் ஏராளமான போலீசார் குவிப்பு

மாமல்லபுரம்: சீன அதிபர் ஸி ஜின்பிங்-பிரதமர் மோடி வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக தருமபுரி, சேலம், வேலூர், விழுப்புரம் மற்றும் மதுரையில் இருந்து போலீசார் மாமல்லபுரம் வந்துள்ளனர்.

Related Stories: