தமிழகம் சிவகங்கை மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி Oct 06, 2019 குடும்பங்கள் மாவட்டம் சிவகங்கை சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சவரிமுத்து, மலைச்சாமி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!
10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல்ஆர்ஜி கல்லூரியில் 8 கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்தம்..!!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடலுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்..!!