சிவகங்கை மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சவரிமுத்து, மலைச்சாமி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: