முல்லைப்பெரியாறு அணையில் சரவணகுமார் தலைமையிலான ஐவர் கண்காணிப்புக் குழு ஆய்வு

திருவனந்தபுரம் : கேரளாவில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் சரவணகுமார் தலைமையிலான  ஐவர் கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்தி வருகிறது. தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் சுப்பிரமணி, சாம் இர்வின் , கேரள அதிகாரிகள் அருண். கே ஜேக்கப் மற்றும் பிரசீத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பருவமழை காலத்தில் அணையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: