சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாணவர் இர்பானை அக்டோபர்.9-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

சேலம்: சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாணவர் இர்பானை அக்டோபர்.9-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தருமபுரி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக இர்பான் மீது புகார் எழுந்தது.

Related Stories: