உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் அனு ராணி

தோஹா: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முதல் இந்திய பெண் அனு ராணி தகுதி பெற்றுள்ளார். தோஹாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அனு ராணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: