கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 21ம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தலை டிசம்பர் 5ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

Related Stories: