புதுடெல்லி: காவிரி ஆணையத்தின் 16வது ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதையடுத்து தற்போதைய நிலவரம் குறித்து தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களும் நீர் பங்கீடு குறித்த புள்ளி விவரங்களை தாக்கல் செய்தன.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அதன் ஒழுங்காற்று குழுவின் 16வது கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் உள்ள சேனா பவனில் நேற்று நடந்தது. இதில் தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தின் சார்பாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.காவிரி ஆணையத்தின் 16வது ஒழுங்காற்று குழு கூட்டம்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்கள் புள்ளி விவரங்கள் தாக்கல்
- காவிரி ஆணையத்தின் நான்காவது ஒழுங்குமுறைக் குழு கூட்டம்: தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்கள் நான்காவது ஒழுங்குமுறைக் குழு கூட்டம்
- காவிரி கமிஷன்: நான்கு மாநிலங்கள்
- தமிழ்நாடு