நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா முன் ஜாமீன் மனு நாளை விசாரணை

மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தேனி மருத்துவக் கல்லூரி மாணவன் உதித் சூர்யா முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.

Related Stories: