இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களை நியமித்து அரசாணை வெளியீடு Sep 18, 2019 அரசு அரசு அறங்காவலர்கள் திருப்பதி குழு திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களை நியமித்து ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்களாக 28 பேரை ஆந்திர அரசு நியமித்தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி