பொதுப்பணித்துறை வெளியிட்ட பேக்கேஜ் டெண்டர் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி வழக்கு

மதுரை: பொதுப்பணித்துறை வெளியிட்ட பேக்கேஜ் டெண்டர் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகின்ற அக்டோபர் - 14ஆம் தேதிக்கு  மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.

Related Stories: