50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒடிசா மாநில கொள்ளையர்கள் புதுச்சேரியில் கைது

புதுச்சேரி: 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒடிசா மாநில கொள்ளையர்கள் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை வழக்குகளில் சிக்காமல் தலைமறைவாக இருந்தவர்களை கலைவாணர் நகரில் புதுச்சேரி போலீசார் பிடித்தனர்.

Related Stories: