தண்ணீர் வரத்து குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க காலை முதல் அனுமதி

நெல்லை: தண்ணீர் வரத்து குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க காலை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: