வங்கி மோசடி வழக்கு: நீரவ் மோடியின் சகோதரர் நேஹலுக்கு இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ்

டெல்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நீரவ் மோடியின் சகோதரர் நேஹலுக்கு இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டின் குடியுரிமை பெற்ற நேகல் வங்கி மோசடியில் ஈடுபட்டு நீரவ் மோடி வெளிநாடு தப்பி செல்ல உதவியதாக புகார் எழுந்தது. வழக்கு தொடர்பான ஆதாரங்களை நேகல் அழித்து விடும் வாய்ப்பு உள்ளதால் அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறை கோரியிருந்தது.

Related Stories: