தமிழகம் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக தனுஷ்கோடி வந்தவர் கைது Sep 09, 2019 தனுஷ்கோடி இலங்கை தனுஷ்கோடி: இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக தனுஷ்கோடி வந்த அருண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வவுனியாவை சேர்ந்த அருண்ராஜை பிடித்து மண்டபம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு
தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை