இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக தனுஷ்கோடி வந்தவர் கைது

தனுஷ்கோடி: இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக தனுஷ்கோடி வந்த அருண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வவுனியாவை சேர்ந்த அருண்ராஜை பிடித்து மண்டபம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: