அரசியல் நாங்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை : தமிழ்நாடு காங்கிரஸ் Sep 07, 2019 போட்டியில் தொகுதியில் Nankuneri தமிழ்நாடு காங்கிரஸ் நெல்லை : நாங்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தன்னிச்சையாக சில தீர்மான நகல்களை கூட்டத்திற்கு முன்பாக வெளியிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது குறித்து கூறிய கருத்து பற்றி விளக்கம் தர தமிழ்நாடு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பழுதில்லாமல் இயங்க வேண்டும், டிரோன்களுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வலியுறுத்தல்
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா அதிரடி முடிவு; கலக்கத்தில் அண்ணாமலை
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா, மோடி அதிரடி முடிவு
உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய மாயாவதியின் அரசியல் வாரிசு மீது வழக்கு: 3 வேட்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு
சந்தேஷ்காலியில் வெடிபொருள் கண்டெடுப்பு; திரிணாமுல் கட்சிக்கு எதிராக சதி நடக்கிறது: பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு