இந்திய விமானப்படைக்கு ரூ.5,000 கோடியில் ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: இந்திய விமானப்படைக்கு ரூ.5,000 கோடியில் ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தரையிலிருந்து ஏவினால் வானில் 30 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது ஆகாஷ் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: