திருச்சி அருகே 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆனாம்பட்டி கிராமத்தில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories: