மக்கள் முன்வந்து நிலம் அளித்தால்தான் சிறப்பான சாலை அமைக்க முடியும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

சேலம்: மக்கள் முன்வந்து நிலம் அளித்தால்தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. குடிமராமத்துப் பணிகள் விவசாயிகளின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்

Related Stories: