அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது: முதல்வர் பேட்டி

கோவை: அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளனஎனவும் கூறியுள்ளார்.

Related Stories: