4 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

Related Stories: