ஈரோடு அருகே இலவச மடிக்கணினி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கைது

ஈரோடு: ஈரோடு அடுத்த சத்தியமங்கலத்தில் இலவச மடிக்கணினி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கைது செய்யப்பட்டனர். ப்ளஸ் 2 படித்து முடித்த பிறகும் அரசு மடிக்கணினி தரவில்லை என மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: