தமிழகம் ஈரோடு அருகே இலவச மடிக்கணினி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கைது Jun 24, 2019 ஈரோடு ஈரோடு: ஈரோடு அடுத்த சத்தியமங்கலத்தில் இலவச மடிக்கணினி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கைது செய்யப்பட்டனர். ப்ளஸ் 2 படித்து முடித்த பிறகும் அரசு மடிக்கணினி தரவில்லை என மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது உயிரிழந்த காரைக்கால் வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்: 24 குண்டுகள் முழங்க இறுதி சடங்கு
சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா தயாராக வேண்டும்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்யும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாத விவகாரம் அதிமுக ஆட்சியில் தேர்வான 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் தொகையை வழங்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கோடை காலங்களில் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும் வெயிலின் தாக்கம்: கால்நடை துறை அதிகாரிகள் தகவல்
வாகன பதிவு எண் பலகையில் பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக முதல் நாளில் 427 பேர் மீது வழக்கு: ரூ.2.13 லட்சம் அபராதம் வசூல்: ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
தேர்தல் தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வாய்க்கு வந்த அவதூறை அள்ளி வீசுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க அதிகப்படியான வாகன பயன்பாடு மரங்கள் அழிக்கப்பட்டதே காரணம்: வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தகவல்