தமிழகம் குடிநீர் வழங்க கோரி திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் போராட்டம் Jun 22, 2019 கே.என்.நேரு திமுக திருச்சி திருச்சி: தண்ணீர் தராத அரசை கண்டித்து திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெறும் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!