தமிழகம் காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிக்கு விடப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை ரத்து செய்தது நிர்வாகம் Jun 19, 2019 நிர்வாகம் தனியார் பள்ளி காஞ்சிபுரம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிக்கு விடப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை நிர்வாகம் ரத்து செய்தது. கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் காஞ்சிபுரம் கத்ரி பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்து விமானத்தை பாராக மாற்றிய தூத்துக்குடி பயணியால் பரபரப்பு: பணிப்பெண்களிடம் நடுவானில் ரகளை
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
விடைத்தாள் நகலை பெற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் பெறலாம்