மதுரை மேலூர் அருகே இந்து அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 62 கிராமங்களில் கடையடைப்பு

மதுரை: மதுரை மேலூர் அருகே இந்து அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 62 கிராமங்களில் கடையடைக்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் ஏழை காத்த அம்மன், வல்லடிக்காரர் கோயில்களை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: