ஓபிஎஸ்-ஈபிஎஸ் சகோதரர்கள் போல் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள்: அமைச்சர் வேலுமணி பேட்டி

கோவை: மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றி ஆலோசித்தோம் என அமைச்சர் வேலுமணி கோவையில் பேட்டியளித்தார். மேலும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சகோதரர்கள் போல் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள் எனவும் கூறினார். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெறவே டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தோம் எனவும், தமிழகத்திற்கு தேவையான குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் எனவும் கூறினார்.

Related Stories: